Posted on August 15, 2016 by bageemurthy அஞ்சலி முத்து முத்தாக பாடல்கள் குடுத்ததாலோ இறைவனும் உன் பாடல் கேட்க ஆசை கொண்டு இத்துணை சீக்கிரம் தன்னோடு இணைத்து கொண்டான் மீளா துயிலில் இறைவனடி சேர்ந்த சிறந்த கவிஞனே என் இதயம் கனத்த கண்ணீர் அஞ்சலி……