அஞ்சலி

​முத்து முத்தாக பாடல்கள் குடுத்ததாலோ

இறைவனும் உன் பாடல் கேட்க ஆசை கொண்டு

இத்துணை சீக்கிரம் தன்னோடு இணைத்து கொண்டான்

மீளா துயிலில் இறைவனடி சேர்ந்த சிறந்த கவிஞனே

என் இதயம் கனத்த கண்ணீர் அஞ்சலி……